Monday, May 14, 2007

தெரியவில்லை எனக்கு !

அன்பே !
அதிர்ந்து போனேன்,
உன் அசைவுகளைக் கண்டு !

நொறுங்கிவிட்டேன்,
உன் நேசத்தைப் பார்த்து !

நெகிழ்ந்து போனேன்
உன் நிஜத்தை உணர்ந்து !

தெரியவில்லை எனக்கு !
உன் தற்காலிகப் பிரிவிலும்
ஊமையானேன்,
உயிர் வலிக்க !

தெரியவில்லை எனக்கு !
முழுமையாய் உனைப்பிரியும் தருணம்
"உயிரோடிருப்பேனா...?" என்று !

தெரியவில்லை எனக்கு !
என்னுயிர் பூக்களை
உதிராமல் பார்த்துக்கொள்வாயா ? ? ?

-ஊணுறைந்து உயிர் உறைய....

1 comment:

seenu said...

nijamalumae theriyavillaya??

another great one from swarna..!!

and enga irunthu pudikireenga vaarthaigalai..